/* */

விருத்தாசலம் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை

விருத்தாசலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது

HIGHLIGHTS

விருத்தாசலம் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை
X

விருத்தாசலத்தில், பெண்ணாடம் சாலையில் உள்ள எழில் மற்றும் ஜங்ஷன் சாலையில் பி.பி.எஸ். ஆகிய தனியார் மருத்துவமனைகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இங்கு விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், நிலைய அலுவலர் மணி தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. மருத்துவமனையில் திடீரென மின்கசிவு போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On: 5 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்