/* */

போலி ரெம்டெசிவர் பயன்படுத்திய மருத்துவமனைக்கு அபராதம்

திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு போலி ரெம்டெசிவர் மருந்து செலுத்துவதாக புகார்

HIGHLIGHTS

போலி ரெம்டெசிவர் பயன்படுத்திய மருத்துவமனைக்கு அபராதம்
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் ஐமேட் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போலி ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்துவதால் உயிர் இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் சுகாதார துறை அமைச்சர் சுப்பரமணியனுக்கு சென்றது.

அதன்பேரில், சுகாதார இயக்குனர் தலைமையில் உடனடியாக அந்த மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

மேலும் குற்ற நடவடிக்கைக்கு மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.

Updated On: 19 May 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு