/* */

தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு..

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வந்ததால், தனியார் மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு..
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து, அந்த மருத்துவமனையில் திடீரென சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  7. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  8. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  9. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  10. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!