/* */

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது
X

பைல் படம்

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் தாதம்பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனும், வீசாணம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த, 3ம் தேதி சிறுமி மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் மீட்டு விசாரனை நடத்தினர். பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில், மைனர் பெண்ணை கடத்திச் சென்றதுடன், குழந்தை திருமணம் நடத்தி வைத்து, பாதுகாப்பு மற்றும் பணம் கொடுத்து உதவிய பெயிண்டர் விவேக் (28), லாரி உரிமையாளர் ரஞ்சித்குமார் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு