/* */

You Searched For "#சேந்தமங்கலம்"

சேந்தமங்கலம்

கொல்லிமலையில் மயானப்பாதையில் முள்வேலி அமைப்பு: மலைவாழ் மக்கள்

கொல்லிமலையில் மயானத்துக்குச் செல்லும் பாதையை, தனியார் முள்வேலி அமைத்து தடுத்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லிமலையில் மயானப்பாதையில் முள்வேலி அமைப்பு: மலைவாழ் மக்கள் பாதிப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி: அருவிகளில் ஆனந்தக் குளியல்

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி:  அருவிகளில் ஆனந்தக் குளியல்
சேந்தமங்கலம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கொல்லிமலையில் 1,639 பேர்...

கொல்லிமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,639 மலைவாழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கொல்லிமலையில் 1,639 பேர் பயன்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் மோதி கொண்ட விபத்து: ஒருவர் பலி

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரழந்தார்.

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள்  மோதி கொண்ட  விபத்து: ஒருவர் பலி
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் நேருக்நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் மோதல்  ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
சேந்தமங்கலம்

கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சிக்கு ரோப் கார் வசதி: அமைச்சர் தகவல்

கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சிக்கு  ரோப் கார் வசதி: அமைச்சர் தகவல்
சேந்தமங்கலம்

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பாம்பு கடித்ததால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
சேந்தமங்கலம்

கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர்தப்பினார்கள்.

கொல்லிமலை மலைப்பாதையில்  சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
சேந்தமங்கலம்

விபத்தில் பலியானவர் உடலை வழங்க மருத்துவமனை மறுப்பு: உறவினர்கள் சாலை...

போலீசார் கடிதம் இல்லாமல் விபத்தில் இறந்தவர் உடலை தர மருத்துவமனை மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல். மோதியவரை கைது செய்ய வலியுறுத்தல்

விபத்தில் பலியானவர் உடலை வழங்க மருத்துவமனை மறுப்பு: உறவினர்கள் சாலை மறியல்