You Searched For "#சங்கராபுரம்செய்திகள்"
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே கணக்கில் வராத பணம்: தேர்தல் பறக்கும்...
சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே சாலைவிபத்தில் பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
சங்கராபுரம் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் மோதி, பட்டதாரி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் காவல்துறை சார்பில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதான சீரமைப்புப்பணியில் காவல்துறையினர்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு
சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்த காவல்துறையினர்
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
சங்கராபுரம் அருகே சித்தேரி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள்
உலகலப்பாடி ஏரிக்கரையில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
சங்கராபுரம்
வடசெட்டியநந்தல் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் ஒன்றியம் வடசெட்டியந்தல் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்
சங்கராபுரம்
சங்கராபுரம் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சங்கராபுரம் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
சங்கராபுரம்
சின்னசேலத்தில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
சின்னசேலத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
சங்கராபுரம்
தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சின்னசேலம் அருகே கடத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம் அருகே உள்ள அரசு இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் இன்று ஆய்வு மேற்கொண்டார்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்