/* */

சங்கராபுரம் அருகே கணக்கில் வராத பணம்: தேர்தல் பறக்கும் படையினர்பறிமுதல்

சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே கணக்கில் வராத பணம்: தேர்தல் பறக்கும் படையினர்பறிமுதல்
X

வாகனசோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சங்கராபுரம் அருகே சு.குளத்தூர் பிரிவு ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் இணைந்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரியலூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த என்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.58,500/- இருந்தது.

பணத்தைக் கைப்பற்றிய போலீசார் சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) ரத்தினமாலாவிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 18 Sep 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  5. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  6. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  8. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...