/* */

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்த காவல்துறையினர்

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு
X

சங்கராபுரம் அருகே சாராய ஊறலை அழித்த போலீசார்

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தில் எரி சாராயம் காய்ச்சி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது வனப்பகுதி அருகே உள்ள முருகன் என்பவருடைய விவசாய நிலத்தில் எரிசாராயம் காய்ச்சுவதற்கு நான்கு பேரல்களில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் தலைமறைவாகிய முருகன், ஐயப்பன் இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 13 Sep 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  3. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  5. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  7. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  8. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  9. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  10. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!