/* */

சங்கராபுரம் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள்

உலகலப்பாடி ஏரிக்கரையில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள்
X

உயர் மின் அழுத்த கம்பியில் படர்ந்துள்ள செடி கொடிகள் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவில் உள்ள வடபொன்பரப்பி அருகே உலகலப்பாடி ஏரிக்கரையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த கம்பியில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை மற்றும் மின் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் வடபொன்பரப்பி கிராமத்தில் உள்ள மின் கம்பம் பழுதடைத்துள்ளது.

தற்போது மழைக்காலம் துவங்கவிருப்பதால், உயர் மின் அழுத்த கம்பியில் படர்ந்திருக்கும் செய்தி கொடிகளை அகற்ற வடபொன்பரப்பி மின் வாரிய பொறியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 29 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?