/* */

கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
X

விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட மணி ஆற்றுப்படுகையில் முருகன் என்பவர் சொந்தமான விவசாய வயலில் மரவள்ளிக்கிழங்கு செடிக்கு இடையில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் மேற்படி வயலில் சோதனையிட்டபோது 7 கஞ்சா செடிகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தியாகராஜபுரம், கிழக்குத்தெருவை சேர்ந்த ஐயாக்கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Updated On: 15 July 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...