/* */

சங்கராபுரம் அருகே சாலைவிபத்தில் பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு

சங்கராபுரம் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் மோதி, பட்டதாரி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே சாலைவிபத்தில் பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
X

சங்கராபுரம் அருகே நடந்த விபத்தில் ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு திருவண்ணாமலை செல்லும் வளைவு பகுதியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பொறியியல் பட்டதாரி பன்னீர்செல்வம் என்பவர் உயிரிழந்தார்.

இறந்துபோன பன்னீர்செல்வம் உடல் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்