You Searched For "#கூடலூர்"
கூடலூர்
கூடலூர் அருகே தொடரும் புலியின் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 கால்நடைகள் இன்று ஓர் கால்நடை என மொத்தம் 7 பசுகளை புலி கொன்றுள்ளதால் பொதுமக்கள் பீதி.
கூடலூர்
கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டின் மேல் விழ இருந்த டேங்கர் லாரியால் பரபரப்பு
பந்தலூர் செல்லும் சாலையில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கூடலூர்
கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை
கூடலூர் அருகே பாடந்துறை கிராமத்தில் பகல் நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம்.
கூடலூர்
கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
கூடலூர்
கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
தொடர்ந்து மாடுகளைத் தாக்கும் புலியை வனதுறையினர் கூண்டு வைத்துப் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கூடலூர்
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஓணம் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கூடலூர்
கூடலூர் அருகே அதிகாலையில் உலா வந்த காட்டு யானை - மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பாடந்துறையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்
கூடலூர்
இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்
இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த 3 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலூர்
முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.
கூடலூர்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால்...
முதுமலையில் பெய்து வரும் மழையால் சாலையோரங்களில் யானை, மான், அரிய வகை கருங்குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தென்படுகின்றன.
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.