/* */

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஓணம் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
X

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது.

நாளை மறுநாள் மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. விதவிதமான பூக்களால் கோலமிட்டு இந்தப் பண்டிகையை கொண்டாடுவர். இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் தூய்மைப் பணியாளர்கள் அலுவலர்களுக்கு புத்தாடை கொடுத்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Aug 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...