/* */

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த 3 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து  ஊட்டிக்கு வந்த 3 பேருக்கு அபராதம்
X

கோப்பு படம்

கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ_பாஸ் பெற்று வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பந்தலூர்அருகே எருமாடு பஜார் பகுதியில் துணை தாசில்தார் சதீஷ் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து இ-பாஸ் பெறாமல் 3 கார்கள் வந்தன. அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த கார்களை இயக்கி வந்த மூன்று பேருக்கு, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 13 July 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க