/* */

You Searched For "#குற்றம்"

தாம்பரம்

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து...

தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்
சேந்தமங்கலம்

ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ. 3.80 லட்சம் கொள்ளை: 9 தொழிலாளர்கள் கைது

எருமப்பட்டி ரிக் வண்டி அலுவலகத்தில், ரூ.3.80 லட்சம் பணத்தை திருடிய வட மாநில தொழிலாளர்களை, போலீசார் கைது செய்தனர்.

ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ. 3.80 லட்சம் கொள்ளை: 9 தொழிலாளர்கள் கைது
ஜெயங்கொண்டம்

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது

பல்வேறு பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த யேசுராஜ் என தெரிய வந்தது

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது
ஜெயங்கொண்டம்

அணைக்குடம் அய்யனார் கோவில் உண்டியல் உடைப்பு; மர்ம நபர்களுக்கு...

ஜெங்கொண்டம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அணைக்குடம் அய்யனார் கோவில் உண்டியல் உடைப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஜெயங்கொண்டம்

டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை ரூ. 70 ஆயிரம் பணம் திருட்டு

வீட்டில் யாரும் இல்லாத தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடியுள்ளனர்.

டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை  ரூ.  70 ஆயிரம்  பணம் திருட்டு
ஜெயங்கொண்டம்

அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர்...

அரியலூர் அருகே ஜவுளி கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர் கைவரிசை
ஜெயங்கொண்டம்

முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் கொள்ளை

நேற்று இரவு மர்ம நபர்கள் முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் இருந்த 10சவரன்நகை, 65ஆயிரம்பணம் கொள்ளை

முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் கொள்ளை
அரியலூர்

கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்

கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

நாயகனைப்பிரியாள் கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி தோல்வியடைந்ததால் 50 ஆயிரம் பணம் தப்பியது.

கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு