/* */

You Searched For "#குற்றம்"

ஜெயங்கொண்டம்

புதிய பைக் கேட்டு சகோதரர்கள் மோதல்; தலையில் அடிபட்டு தம்பி...

புதிதாக பைக் ஒன்றை வாங்கித் தர வேண்டி குடிபோதையில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி உயிரிழந்தார்.

புதிய பைக் கேட்டு சகோதரர்கள் மோதல்; தலையில் அடிபட்டு தம்பி உயிரிழப்பு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் திருடிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் திருடிய 2 பேர் கைது
தர்மபுரி

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர்கள் உயிர் தப்பினர்

தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர்கள் உயிர் தப்பினர்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர்கள் உயிர் தப்பினர்
அரியலூர்

வழிப்பறித் திருடன் கைது: 31பவுன் தங்க நகைகள் மீட்பு

அரியலூரில் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 31 பவுன் நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வழிப்பறித் திருடன் கைது: 31பவுன் தங்க நகைகள் மீட்பு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து, இரண்டு...

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து, இரண்டு வீடுகளில் திருட்டு
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடம் அருகே முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்த ...

ஆண்டிமடம் அருகே திருமணமாகாத நிலையில் பெண், முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைத்ததில் உயிரிழந்தார்.

ஆண்டிமடம் அருகே முறையான மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்த  பெண் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்டெப்போ மெக்கானிக் முந்திரி தோப்பில்...

ஜெயங்கொண்டம் - அரசு பஸ் டெப்போ மெக்கானிக் மர்மமான முறையில் முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்டெப்போ மெக்கானிக் முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை...

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனைசெய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
நாமக்கல்

நாமக்கல்லில் பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வேலைக்கார பெண் கைது

நாமக்கல்லில், வீட்டில் தனியாக இருந்து பெண்ணை கொலை செய்து நகையை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்லில் பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த   வேலைக்கார பெண் கைது