/* */

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்

தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்
X

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர் பகுதியில், சிவகாமி(52), என்ற பெண்மணி, தனது பேத்தியை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, சம்பவ இடத்தில் அடையாளம் தெதியாத மர்ம நபர், சிவகாமியை கீழே தள்ளிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி, அவரது அணிந்திருந்த 8 1/2 சவரன் தாலிச்சங்கிலியை அறுத்துக் கொண்டும் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபரிடன் உதவியுடன் தப்பிச் சென்றார்.

செயின் பறிப்பின்போது, கீழே விழுந்ததில் சிவகாமிக்கு தலையின் பின்புறம் காயமேற்பட்டு, 7 தையல் போடப்பட்டது. பின்னர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 16 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?