/* */

பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் வயது 45. இவருக்கு தேவரதி வயது 13, என்ற மகளும்,லோகேஷ்வரன் வயது 9, என்ற மகனும் உள்ளனர். மாதேஷ் அரூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதில் தேவரதி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். தேவரதி கடந்த 6 மாதத்துக்கு முன்பு பருவமடைந்தார். அப்போதிலிருந்து தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த அவர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் மாடி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி போலீசில் தந்தை மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 17 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!