/* */

You Searched For "#குடிநீர்பிரச்சனை"

திருநெல்வேலி

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு

அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மேயர்

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு
காஞ்சிபுரம்

தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..? இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் குடிநீர் எனும் வகையில் ஊராட்சிகளில் கனிமவள நிதி மற்றும் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத்...

தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..?  இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்
ஈரோடு

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அந்தியூர் அடுத்த பர்கூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
பொன்னேரி

பழவேற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

பழவேற்காடு அருகே கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

பழவேற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
திருப்பூர் மாநகர்

குடிநீருக்காக உச்சி வெயிலில் சாலையில் அமர்ந்த ஊராட்சித்தலைவர்!

குடிநீர் வழங்கக்கோரி, திருப்பூர் மங்கலம் பகுதியில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீருக்காக உச்சி வெயிலில் சாலையில் அமர்ந்த ஊராட்சித்தலைவர்!
தேனி

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் குழாய் உடைப்பால், தேனி மாவட்டம், எண்டப்புளி கிராமத்தில் 25 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியசாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பர்கூர்

பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்