/* */

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் குழாய் உடைப்பால், தேனி மாவட்டம், எண்டப்புளி கிராமத்தில் 25 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

HIGHLIGHTS

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
X

எண்டப்புளி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தை கடக்கும் இடத்தில் உடைந்துள்ளது. தற்காலிகமாக சீரமைத்தாலும், குடிநீர் வீணாகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து குழாய் மூலம் எண்டப்புளி கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தின் மீது பதித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் குழாய் உடைந்துள்ளது.

தற்போது தற்காலிகமாக ரப்பர் சுற்றி வைத்துள்ளனர். ஆனாலும் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இந்த இடத்தில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். தேவைக்கு ஏற்ப குடிநீர் இருக்கும் நிலையிலும், நிர்வாக குளறுபடிகளால் நீர் வெளியேறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Updated On: 10 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?