/* */

எரிசாராயம் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்த போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு

கலவையில் லோடு வேனில் எரிசாராயத்தை கடத்திச் சென்ற போது மடக்கி பிடித்த போலீஸாருக்கு இராணிப்பேட்டை எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

HIGHLIGHTS

எரிசாராயம் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்த போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு
X

எரிசாராயம் கடத்திய வேனை பிடித்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் கலவை அடுத்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் கடத்திவரப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவுள்ள 100 கேன்களில் 3,500 லிட்டர் அளவிற்கு எரிசாராயத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

சிறப்பான பணியை மேற்கொண்ட கலவை சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி, தலைமை காவலர் மணி மற்றும் முதல்நிலை காவலர் குமரன் ஆகியோருக்கு இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்.

Updated On: 6 Aug 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!