You Searched For "#காஞ்சிபுரம்செய்தி"
காஞ்சிபுரம்
சுதந்திர வெள்ளிவிழா தூணை புதிய பள்ளி வளாகத்தில் வைக்க கோரிக்கை
வெள்ளி விழாத்தூணில் அசோக சக்கரம் , தாமரை மயில், புலி உருவ அமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு முகப்புரை எழுதப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..? இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் குடிநீர் எனும் வகையில் ஊராட்சிகளில் கனிமவள நிதி மற்றும் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
உத்திரமேரூர்
திருமுக்கூடல் பாலாற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை மீட்பு
திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கண்ட நபர்கள் வாலாஜாபாத் வட்டாட்சியருக்கு தகவல் அளித்து சிலை மீட்பு.
காஞ்சிபுரம்
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு...
போட்டிகளை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போட்டிகளை கண்டுகளித்து உற்சாகப்படுத்தினார்.
காஞ்சிபுரம்
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் ஜப்தி
காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் ஜப்தி.
காஞ்சிபுரம்
இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
இளையனார்வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா
கருட சேவை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது
காஞ்சிபுரம்
சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ1.2 கோடி மதிப்பில் கட்டபட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
உத்திரமேரூர்
வாலாஜாபாத் அருகே ஶ்ரீதிரிபுரசுந்தரி சக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
வாலாஜாபாத் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சாெத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன...
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.