/* */

உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

கருட சேவை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா
X

கருடசேவை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் கோவில் ஆண்டுப்பெருவிழா கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது, இந்த ஆண்டுப்பெருவிழாவானது கடந்த 10 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று நடைபெற்றது. உத்திரமேரூர் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்தநிகழ்ச்சியில் ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விதிகள் வழியா வந்த ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் சன்னிதானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு பக்தர்கள் தீபாரததனை செய்து வழிபட்டனர். அங்கிருந்து மீண்டும் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் சன்னிதியை வந்தடைந்தார்.

ஆங்காங்கே அன்னதானங்களும், நீர்மோரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக் கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

Updated On: 12 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது