You Searched For "#கர்நாடகா"
இந்தியா
கர்நாடகாவில் 161 அடி ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
துமகூரு அருகே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு
மேகதாது: தமிழக சட்டசபையில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம்...
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேப்பனஹள்ளி
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
கிருஷ்ணகிரி–வேப்பனஹள்ளி சாலையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரை
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.25 டன் ரேஷன் அரிசி மற்றும் வேன் பறிமுதல்.
இந்தியா
கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து நாளை விலகக்கூடும்
கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து நாளை விலகக்கூடும்-புதிய முதல்வர் நியமனம் குறித்து இன்று தெரிந்து விடும் என்று கேள்வி ஒன்றுக்கு...
வேப்பனஹள்ளி
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர்...
பர்கூர் அருகே, கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, வாலிபரை போலீசார் கைது
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர்...
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமலூர்
சேலத்தில் காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த 3 பேர்...
சேலம் வழியாக, கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு, காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
பவானிசாகர்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி...
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 230 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பர்கூர்
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1584 மதுபாட்டில்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்
கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 700 மதுபாட்டில்கள் கடத்தல்
கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட 700 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.