/* */

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்
X

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில் கர்நாடகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீரை திறந்து விட்டது. இரு தினங்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

கடந்த சில தினங்களாக காவிரிய்நீர்வரத்து 1500 கன அடிகளாக இருந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வந்துள்ளதால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர் நாளை மேட்டூர் அணையை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 90.68,௮டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு