/* */

கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 700 மதுபாட்டில்கள் கடத்தல்

கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட 700 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

HIGHLIGHTS

கா்நாடகாவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 700 மதுபாட்டில்கள் கடத்தல்
X

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திராவில் இருந்து சிலா் மதுப் பாட்டில்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

கா்நாடகாவில் இருந்து சேலம் வழியே பல்வேறு ஊா்களுக்கு மதுப்பாட்டில்கள் லாரிகள் மூலமாகவும், கார் மூலமாகவும் கடத்தி செல்லப்படுவதாகப் புகாா் வந்தது. அதன்பேரில் சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையில் போலீஸாா் கருப்பூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மதுப் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 700 மதுப் பாட்டில்களைக் போலீசார் பறிமுதல் செய்ததோடு,மதுப் பாட்டில்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சோ்ந்த விவேக், என்பவரை போலீசார் கைது செய்தனா்.

Updated On: 8 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’