You Searched For "#கடையநல்லூர்"
கடையநல்லூர்
விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
கடையநல்லூர்
2 குழந்தைகளை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது..!
பெற்ற தாயே 2 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர்
கடையநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி தி.மு.க.வினர் இருசக்கர வாகன...
கடையநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி தி.மு.க.வினர் இருசக்கர வாகன பயணம் சென்றனர்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம்
கடையநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் நடைபெற்றது
கடையநல்லூர்
தென்காசி: நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி...
தென்காசி மாவட்டத்தில் நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடையநல்லூர்
கடையநல்லூர் சாலை விபத்தில் திமுக பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்
கடையநல்லூரில் லாரி மோதி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி பாண்டியன் உயிரிழந்தார்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் கிடாய் சண்டை போட்டி; 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
கடையநல்லூர் பகுதியில் கிடாய் சண்டை போட்டி நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசியல்
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி நியமனம்
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக அப்துர் ரஹ்மான் எம்பி நியமனம் - கடையநல்லூரில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து...
கடையநல்லூர்
ஊரும் பேரும் - தெரிந்த ஊர் தெரியாத வரலாறு
கடகாலில் தோன்றியதால் கடகாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் அதுவே நாளடைவில் கடையநல்லூர் என மறுவியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
கடையநல்லூர்
கடையநல்லூர் பகுதியில் வரும் 26 தேதி மின் தடை
கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 26ம் தேதி மின்தடை ஏற்படும்.
தென்காசி
கொரோனாவில் உயிர் இழந்தவர்களுக்கு யோகா மூலம் அஞ்சலி
கடையநல்லூர்- கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு யோகாசனம் மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
கடையநல்லூர்
கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது
கோவிலில் இருந்து குத்து விளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.