/* */

திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது

திருச்சியில் செல்போன் திருடியவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது
X

திருச்சி சங்கிலியாண்டபுரத்தை தேர்ந்தவர் சிவா என்கிற பரமசிவம். டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் டீக்கடையை பூட்டாமல் சாத்தி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை கோரிமேடு சேர்ந்த அப்துல் நசீர் ,சதீஷ் ஆகியோர் திருடியுள்ளனர்.

இதை அவர் தடுக்கவே உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்தவர் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து செல் போன் திருடர்களை சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 April 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்