/* */

மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு

மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-

HIGHLIGHTS

மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை திறப்பு
X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சியில் 17, 18, 19, வார்டுகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்ப்பட்டமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2011 - 2012 ஆம் ஆண்டு 3 இலட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டு திறக்கபடாமல் இருந்தது.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தை திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் திறந்து வைத்தார். இதில் மாணவரணி மாநில துணைதலைவர் சோழராஜன் , நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்

Updated On: 5 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...