You Searched For "#ஏரிகள்"
செங்கம்
திருவண்ணாமலை:10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
செங்கல்பட்டு
மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பின
தொடரும் கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.
நாமக்கல்
தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், 22 ஏரிகள் நிரம்பின; 42 ஏரிகள் தண்ணீரின்றி காலியாகஉள்ளன.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின
தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது
காஞ்சிபுரம்
தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும் , வெளி மாவட்ட நீர் வரத்தாலும் , 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
செங்கல்பட்டு
தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 57 ஏரிகள் 100% நிரம்பின
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்துள்ள நிலையில், 57 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால், ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தியாகராய நகர்
சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில்
சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.