You Searched For "#உத்தரவு"
குமாரபாளையம்
கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...
ஊரடங்கு முடியும் வரை கலெக்டர் உத்தரவின்படி கடன் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனை வசூலிக்க கூடாது என, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்...
சேப்பாக்கம்
கொரோனா உயிரிழப்பு சான்றிதழை ஆராய நிபுணர் குழு! சென்னை உயர்நீதிமன்றம்...
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழை நிபுணர் குழு வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துறைமுகம்
ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு...
நான் மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர ஏற்பாடுகளை செய்ய வேண்டாம். அரசுக்கு வீண் செலவு ஏற்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கலெக்டர்களுக்கு...
திருத்தணி
திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி...
திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையம்...
தமிழ்நாடு
14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு...
வருகிற 14ம் தேதி முதல் தமிழக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
தேவேந்திர குல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ்: தமிழக அரசு உத்தரவு!
குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்போது தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரிலேயே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உதகமண்டலம்
உதகை நகர வார்டுகளில் முழுவீச்சில் தூய்மை பணி
உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி, நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், தூய்மைப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
எழும்பூர்
தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர்...
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது ஏன்? என்பதற்கான காரணத்தை சான்றுடன் நிரூபிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
தேசிய விருது பெற, ஆசிரியர்கள் இன்று முதல் இணையதளத்தில்...
தேசிய விருது பெற, ஆசிரியர்கள் இன்று (ஜூன் 1 ) முதல் ஜூன் 20-ம் தேதி வரை, https://nationalawardstoteachers.education.gov.in/ இணையதளத்தில்...
திருத்தணி
பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் - அமைச்சர் உத்தரவு!
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளாத பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஊரடங்கில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை பின்பற்றாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு
சேப்பாக்கம்
மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க அமைச்சர் துரைமுருகன்
மழைக் காலங்களில் வெள்ள நீர் வீணாக கடலில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.