/* */

உதகை நகர வார்டுகளில் முழுவீச்சில் தூய்மை பணி

உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி, நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், தூய்மைப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தமிழகத்தின் பிற மாவட்டங்களை போலவே நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால், இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உதகை நகராட்சி பகுதிகளில், உதகமண்டலம் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உதகை அருகே எல்க் ஹில் எனும் வனப்பகுதியில், டன் கணக்கில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வனப்பகுதியை தூய்மைப் படுத்தினர்.

அதுமட்டுமின்றி, உதகமண்டலம் நகராட்சி சார்பில், அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 3 Jun 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...