/* */

மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!

மழைக் காலங்களில் வெள்ள நீர் வீணாக கடலில் கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

HIGHLIGHTS

மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாவதைதடுக்க  அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!
X

அமைச்ச்ர துரைமுருகன்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதன் மூலம் தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், சில நேரங்களில் வடமாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்கும்.

இந்தநிலையில், சென்னையில் மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகளை அதிக அளவில் கட்ட வேண்டும். தேக்கப்படும் நீரை முறையாக விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை களஆய்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்

Updated On: 25 May 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!