/* */

You Searched For "#உக்ரைன்போர்"

இந்தியா

சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது எப்படி?

"கொரோனா, உக்ரைன் போர் நிலவரத்தால் சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது இப்படித்தான்" - சொல்கிறார்கள் வியாபாரிகள்.!

சர்வதேச அளவில் பல நாடுகள் ஆட்டம் கண்டாலும் இந்தியா தப்பியது எப்படி?
இந்தியா

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மோடியுடன் முக்கிய ஆலோசனை

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளின் பேச்சு வார்த்தை உலகளவில் உற்று நோக்கப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை:  மோடியுடன் முக்கிய ஆலோசனை
இந்தியா

ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்தில் இந்தியா தடைகளை மீறவில்லை: அமெரிக்கா

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது

ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்தில்  இந்தியா தடைகளை மீறவில்லை: அமெரிக்கா
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து...

உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு
சென்னை

மீண்டும் உக்ரைனுக்கு செல்ல பயமாக உள்ளது: தமிழகம் திரும்பிய மாணவர்கள்

நாடு திரும்பியது சந்தோசமாக இருந்தாலும் இந்தப் பதட்ட நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு செல்வது பயமாக உள்ளது என தமிழகம் திரும்பிய மாணவர்கள் கூறியுள்ளனர்

மீண்டும் உக்ரைனுக்கு செல்ல பயமாக உள்ளது: தமிழகம் திரும்பிய மாணவர்கள்
சென்னை

நாயுடன் தான் நாடு திரும்புவேன்: 2 நாள் காத்திருந்து சென்னை திரும்பி...

போர் காலத்திலும் நாயுடன் தான் நாடு திரும்புவேன் என 2 நாள் ஹங்கேரியில் காத்திருந்த மயிலாடுதுறை மாணவி சென்னை வந்தடைந்தார்

நாயுடன் தான் நாடு திரும்புவேன்: 2 நாள் காத்திருந்து சென்னை திரும்பி மாணவி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தினர் உக்ரைனில் இருந்தால்... போன் நம்பர்கள்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டில் இருந்தால் தொடர்பு கொள்ள போன் நம்பர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தினர் உக்ரைனில் இருந்தால்... போன் நம்பர்கள் வெளியீடு!
ஆலங்குளம்

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசி தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல்

உக்ரைனில் தவிக்கும் நாமக்கல் மாணவர்: அழைத்து வரக்கோரி எம்.பி கடிதம்

உக்ரைனில் உள்ள் நாமக்கல் மாணவரை, அழைத்துவர நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு நாமக்கல் எம்.பி சின்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனில் தவிக்கும் நாமக்கல் மாணவர்: அழைத்து வரக்கோரி எம்.பி கடிதம்