/* */

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசி தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

HIGHLIGHTS

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை
X

தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடத்தினர்.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிகழ்ந்து, அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இதனிடையே, இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் இந்திய மாணவர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் நலமுடன் இருக்கவும் போர் நடைபெறும் நாட்டு மக்கள் நிம்மதியான வாழ்வு வாழவும் வேண்டி, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடத்தினர்.

ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார். மேலும் நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கே.செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.

Updated On: 26 Feb 2022 3:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி