/* */

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு

உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு
X

கோப்பு படம் 

உக்ரைன் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 மாணவ மாணவிகள் (16 மாணவர்கள், 7 மாணவிகள்) தவித்து வந்தனர்.

இதில் வாணியம்பாடியை சேர்ந்த 2 மாணவர்களும், ஆம்பூரை சேர்ந்த ஒரு மாணவரும் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் தங்களது வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

ஏனைய மாணவர்களில் ருமேனியாவில் 4 மாணவர்களும் ஸ்லோவேக்கியா நாட்டில் நான்கு மாணவர்களும் ஹங்கேரி நாட்டில் நான்கு மாணவர்களும், போலந்து நாட்டில் மூன்று மாணவர்களும் மால்டோவாவில் ஒரு மாணவரும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளார்கள்.

2 மாணவர்கள் மட்டுமே உக்ரைன் நாட்டில் சுமி மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

Updated On: 6 March 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...