You Searched For "#ஈரோடுசெய்தி"
ஈரோடு
பவானி இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இணையவழி சேவை மையம் துவக்கம்
பவானி சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ சார்பில் அமைக்கப்பட்ட இணையவழி சேவை மையத்தை திருப்பூர் எம்பி சுப்பராயன் திறந்து வைத்தார்.
ஈரோடு
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.50 வேளாண் விளைபொருட்கள்...
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை.
ஈரோடு
கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்திகுத்து: 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே நடைபாதை தொடர்பான தகராறில் தாய், மகனை தாக்கி கத்தியால் குத்திய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பவானிசாகர் அணையின் இன்றைய (23.04.2022) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 811 கன அடியாக உள்ளது.
ஈரோடு
கீழ்பவானி திட்ட வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ், புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (21ந் தேதி) நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.475-க்கு விற்பனையானது.
ஈரோடு
பவானியை அடுத்த ஜம்பையில் ஒன்றிய அரசை கண்டித்து மா.கம்யூனிஸ்ட்...
இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு
அந்தியூரில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்பாட்டம்
அந்தியூர் பேரூராட்சியில் வரிகள் உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.5.16 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூர் விற்பனை கூடத்தில் ஐந்து லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள்...
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் நடக்கிறது.
ஈரோடு
அந்தியூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.