அந்தியூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு நோட்டீஸ்.

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்தியூர் பேரூராட்சி 3-ஆவது வார்டு உறுப்பினர் கீதா சேகர் தலைமையில் இன்று (20ம் தேதி) காலை 10 மணிக்கு சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தாலுகா கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture