/* */

அந்தியூரில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்பாட்டம்

அந்தியூர் பேரூராட்சியில் வரிகள் உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்பாட்டம்
X

அந்தியூர் பேரூராட்சியில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் கீதாசேகர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ராதா, எஸ்.செபாஸ்டியன் முன்னிலை வகித்தனர்.

அந்தியூர் வட்டக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

மத்திய அரசின் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையிலான வரி உயர்வைக் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. மீனவர் கிளைச் செயலாளர் எல்.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 April 2022 12:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...