You Searched For "#இளைஞர்"
தமிழ்நாடு
தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஆட்டுக்குட்டி
கால்களை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, ப்ரத்யோக வண்டி மூலம் மறுவாழ்வு அளித்த இளைஞர்..!
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை
செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை: மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு; வாலிபர்...
உடுமலைப்பேட்டையில் மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை: இளைஞர்...
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை...
குளச்சல்
கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை இளைஞர் காவல்துறை துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.
திருமயம்
பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு அரிவாள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
சேலம் மாநகர்
பாடல் வரிகளை கொண்டு எஸ்.பி.பி. ஓவியம் - சேலம் இளைஞர் அசத்தல்!
பின்னணி பாடகர் எஸ்.பி.பி-யின் 1270 பாடல்களை கொண்டு அவரது உருவப்படத்தை, சேலத்தை சேர்ந்த இளைஞர் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் ரயிலில் மதுபானம் கடத்தல்: இளைஞர் பிடிபட்டார்
திருவள்ளூர் ரயிலில் மதுபானங்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி
சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தேனி மாவட்டம், போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று புத்தகங்களை வழங்கும் இளைஞர்
பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வீடு, வீடாக சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்க புத்தகம் வழங்கி வருகிறார்.
பேராவூரணி
தஞ்சாவூரில் மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்
தஞ்சாவூர் மாவடத்தில் ஆதவற்ற மற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு இளைஞர் ஒருவர் உணவு வழஙகி வருகிறார்
பாளையங்கோட்டை
நெல்லையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் ஸ்டேஸ்னரி கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை கடை உரிமையாளர் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த...