/* */

தஞ்சாவூரில் மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்

தஞ்சாவூர் மாவடத்தில் ஆதவற்ற மற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு இளைஞர் ஒருவர் உணவு வழஙகி வருகிறார்

HIGHLIGHTS

தஞ்சாவூரில் மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் வசித்து வருபவர் ரகு. இவர் டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமுலில் இருந்து வருவதால் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள் என ஏராளமானோர் உணவின்றி தவித்து வருவதை கண்டு அவர்களுக்கு உணவளிக்கும் வகையில் இவர் தினந்தோறும் உணவு பொட்டலங்களை பட்டுக்கோட்டையிலிருந்து தனது காரில் எடுத்து சென்று கொடுத்து வருகிறார்.

பாப்பாநாடு, ஒரத்தநாடு வழியாகச் சென்று தஞ்சை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் என 50 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அப்பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்து வருகிறார்.

Updated On: 25 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்