/* */

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.

HIGHLIGHTS

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு  அரிவாள் வெட்டு
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பைக்கில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள ஒலியமங்கலம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் வினோத்..

இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் காயம்பட்டி செல்லும் சாலை கொக்குப்பள்ளம் என்ற இடத்தில் செல்லும் போது மர்ம கும்பல் 6 பேர் சேர்ந்து வழிமறித்து வினோத்தை சரமாரியாக அரிவாளால் காலில் வெட்டினர்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வினோத்தின் சகோதரர் சூர்யா ஆகியோர் ரத்தவெள்ளத்தில் கிடந்த வினோத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

இது தொடர்பாக காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...