You Searched For "#ஆக்சிஜன்"
திருப்பரங்குன்றம்
3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் கொண்டு...
மதுரை விமான நிலையத்திலிருந்து மேலும் 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஆக்சிசன் பிளான்ட் அமைத்து தருவோம்: ஜெயின் சங்கங்கள்...
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 100 LPM கொள்ளளவு கொண்ட ஆக்சிசன் பிளான்ட் அமைத்திட ஜெயின் சங்கங்கள் ஒன்றிணைந்து செய்து தருவதாக ஆட்சியரிடம் ஒப்புதல்...
வீரபாண்டி
இறப்பை மறைத்தவர்களே குற்றம் சாட்டுகிறார்கள்:பழனிசாமி பேச்சு குறித்து...
கொரோனா இறப்பை யார் மறைத்து அரசியல் செய்தார்களோ தற்போது அவர்களே குற்றம்சாட்டுகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு குறித்து...
குளித்தலை
ஈரோட்டில் இருந்து 2 டாங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கரூர் வருகை
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க ஈரோட்டில் இருந்து தினமும் இரண்டு டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் கொண்டு...
கோவை மாநகர்
கோவையில் பயன்பாட்டுக்கு வந்த ஆக்சிஜனுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்
கடந்த இரண்டு தினங்களாக தினசரி தொற்று பாதிப்பில், தமிழக அளவில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 4734 பேருக்கு...
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் தட்டுப்பாட்டை போக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
வீரபாண்டி
ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கையுள்ள சிறப்பு முகாம்... சேலத்தில்...
சேலத்தில், ஆக்சிஜன் வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாமை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூலூர்
கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர்...
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைத்து வருகிறது.
சேலம் மாநகர்
ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
வீரபாண்டி
சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் தகவல்
சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்
நாகர்கோவில்
குமரி- ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள்
கன்னியாகுமரியில் ஆக்சிஜன் இல்லாததால் இளம்பெண் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்