/* */

சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும்பணி

சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் தட்டுப்பாட்டை போக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

சென்னை சேப்பாக்கம்  தொகுதி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும்பணி
X

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில்  ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏ உதயநிதி, தயாநிதி மாறன் எம்பி உள்ளனர்.

உலகத்தையே நடுங்கவைக்கும் கொரோனா தொற்று நோய் காரணமாக கொத்து கொத்தாக இறப்புகள் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆக்சிஜன் சிலிண்டர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட உள்ளது.

மொத்தமாக 120 ஆக்ஸிஜன் செறியூட்டிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட உள்ளன. தற்போது மட்டுமே நான்கு தொகுதிகளிலும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கிற தொகுதியில் கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மட்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலும், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி' மற்றும் திரு வி க நகர் சட்டமன்றத் தொகுதிகளில் தலா 20 ஆக்சிஜன் செறியூட்டிகள் வழங்கப்பட உள்ளன.

Updated On: 28 May 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு