You Searched For "#அன்னதானம்"
பெருந்துறை
காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இன்று பள்ளிபாளையம் திமுகவினர், முட்டை பிரியாணி உணவு வழங்கினர்.
குமாரபாளையம்
விஜய் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய ரசிகர்கள்
பள்ளிபாளையத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
திருத்தணி
'தலைவர் தளபதி உணவகம்' என்ற பெயரில் 1000 பேருக்கு அன்னதானம்
திருத்தணியில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு தலைவர் தளபதி உணவகம் என்ற பெயரில் நடமாடும் வாகனத்தில் 1000 பேருக்கு திருவள்ளூர்...
எடப்பாடி
எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்...
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் தயாரான உணவுகள், எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு...
மதுராந்தகம்
திருமலை வையாவூர் திருக்கோவில் சார்பில் அன்னதானம்
திருமலை வையாவூரில் அன்னதானம் வழங்கப்பட்டது
மதுராந்தகம்
பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம்
பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கல்
மதுராந்தகம்
வள்ளலார் சங்கத்தினர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்
மதுராந்தகத்தில் வள்ளலார் சங்கத்தினர் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்
அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் திட்டம் - தொடங்கி வைத்த அமைச்சர்
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி
ஆவடி
பசித்தோருக்கு உணவிடும் வள்ளலார் பசியாற்றும் மையம்
கொரோனா இரண்டாம் அலை கால கட்டத்தில் பசியால் வரும் ஏழைகளுக்கு தினமும் மதிய உணவை வழங்கி வருகிறது.
புதுக்கோட்டை
ஊரடங்கில் உதவிய காவல் ஆய்வாளர்.!
உணவு கிடைக்காமல் தவித்த சாலையோர வாசிகளுக்கு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டிலை புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் வழங்கினார்,
பெரம்பலூர்
ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய "நம்மால் முடியும் நண்பர்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, பெரம்பலூர்...