/* */

பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம்

பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கல்

HIGHLIGHTS

பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில்  அன்னதானம்
X

பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் பொதுமக்களுககு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் திருக்கோயிலில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி அன்னதானம் வழங்குவது தொடங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதல்படி பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் திருக்கோயில் சார்பாக கோயில் செயல் அலுவலர் சரஸ்வதி, கோயில் சங்கர்சிவாச்சாரியார், குருக்கள் திருமலை, திருக்கோயில் எழுத்தர் பூபதி, ஆகியோர் முன்னிலையில் காய்கறி கலவை உணவுகள் வீடற்ற ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 20 May 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!