/* */

You Searched For "#workers"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பணி தள பொறுப்பாளர் மாற்றம்: 100 நாள் பணியாளர்கள் சாலை...

காஞ்சிபுரம் கருப்படிதட்டிடை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றியதைக் கண்டித்து நூறு நாள் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் பணி தள பொறுப்பாளர் மாற்றம்: 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம்

" தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே " : பெருநகராட்சி...

"தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே “ என நகராட்சி துப்புரவு பணியாளர் குறைதீர்க்கும் கூட்டத்தில் நகராட்சி மருத்துவர் கூறியது பணியாளர்களை...

 தூய்மைப் பணியாளர்களும் ஒருவகை மருத்துவர்களே  : பெருநகராட்சி பாராட்டு
அரசியல்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இணைய வழி சந்திப்பு வாயிலாக நடைபெற்றது

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்
ஒரத்தநாடு

ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது...

ஒரத்தநாட்டில் பனை தொழிலாளர்கள் கள் இறக்குவதாக கூறி தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சைதாப்பேட்டை

அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு:...

அதிமுக ஆட்சி காலத்தில் மருத்தவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆம்பூர்

ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!

ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 104 உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம்...

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் : கலெக்டர் தகவல்
துறைமுகம்

தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.14.46 கோடி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மாரகல் கிராம தொழிலாளர்களுக்கு கிரஷர் நிறுவனம் நிவாரண...

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் வேலையின்றி தவித்துவரும் தொழிலாளர்களுக்கு கிரஷர் நிறுவனம், நிவாரண பொருட்களை வழங்கியது.

காஞ்சிபுரம்: மாரகல் கிராம தொழிலாளர்களுக்கு  கிரஷர் நிறுவனம் நிவாரண உதவி!
வாணியம்பாடி

ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல்...

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில்  உள்ள காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது

ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல் தொழிற்சாலைகள்
ஆவடி

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்

ஆவடி மத்திய பாதுகாப்புபடை ஊழியர்களுக்கு தடுப்பூசி மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்