/* */

ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!

ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 104 உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!
X

ஆம்பூரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் தமுமுகவினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆம்பூர் த.மு.மு.க. சார்பில் ஒன்றிணைந்த 10 இளைஞர்கள், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை, அவரவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின், என பாகுபாடு இன்றி அவரவர்கள் முறையிலேயே அடக்கம் செய்து வருகின்றனர். தற்போது வரை 104 பேர் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியோருக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இவர்களின் இத்தகைய தொண்டு செயல்களைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்..

கொரோனா தொற்று ஏற்பட்டால் தமக்கும் தொற்று ஏற்படுமோ என்கிற பயத்தில் வீட்டுக்குள்தேளயே முடங்கிக் கிடக்கும் பலரின் எண்ணத்தை மனிதர்களாய் இருந்து மனிதநேயம் பாராமல் செய்துவரும் இவர்களின் தொண்டு பாராட்டுக்குரிய செயல்களே

Updated On: 8 Jun 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...