/* */

You Searched For "#well"

பெரம்பலூர்

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
உத்திரமேரூர்

தசைப்பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர்...

உத்திரமேரூர் அருகே கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது தசை பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கிய 45 வயதுடைய நபரை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் ...

தசைப்பிடிப்பு  காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர் மீட்பு
அந்தியூர்

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
தூத்துக்குடி

தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி...

சட்டமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 58 தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி பாராட்டு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி:60அடி கிணற்றில் விழுந்த நாயைமீட்ட தீயணைப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கும்மிடிப்பூண்டி:60அடி கிணற்றில் விழுந்த நாயைமீட்ட தீயணைப்பு வீரர்கள்!
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் தடைமட்ட கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர்...

ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள பொது தரைமட்ட கிணறு குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் தடைமட்ட கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
பழநி

திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை கிணற்றில் வீச்சு

பழனி அருகே திருமணமாகாத பெண்ணிற்கு பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள...

திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை கிணற்றில் வீச்சு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் : கிணற்றில் குளித்த 10ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி...

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில் கிணற்றில் குளித்த மாணவன் உயிரிழப்பு.

பள்ளிபாளையம் : கிணற்றில் குளித்த 10ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பள்ளிபாளையத்தில்  கிணற்றுக்குள்  விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு
சங்கரன்கோவில்

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த அழகனேரி அருகேயுள்ள மேலரங்கையாபுரத்தை...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி