/* */

You Searched For "#Welfare Assistance"

காஞ்சிபுரம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு புடவை மற்றும் நல திட்ட உதவிகளை மாவட்ட...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள்.
ஈரோடு

கலைஞர் மக்கள் சேவை முகாம்: சென்னிமலையில் நலத்திட்ட உதவிகள்

சென்னிமலை அருகே நடைபெற்ற கலைஞா் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 551 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினாா்

கலைஞர் மக்கள் சேவை முகாம்: சென்னிமலையில்  நலத்திட்ட உதவிகள்
இராஜபாளையம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள் புலம்பல்
நீலகிரி

நீலகிரியில் மனுநீதி நாள் முகாம்: 59 பயனாளிகளுக்கு மதிப்பில் நலத்திட்ட...

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.25.53 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அருணா...

நீலகிரியில் மனுநீதி நாள் முகாம்: 59 பயனாளிகளுக்கு மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டார்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆவடி

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

புயலால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார்.

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
காஞ்சிபுரம்

மிக்ஜம் புயல் காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட...

மிக்ஜம் புயல் காலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தைவெளி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு...

மிக்ஜம் புயல் காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்
ஈரோடு

ஈரோட்டில் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட...

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 13 ஆயிரத்து 645 பேருக்கு ரூ.10.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஈரோட்டில் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம்

423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

சேலத்தில் 423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

423 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, 115 பயனாளிகளுக்கு ரூ. 6.37 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி
கிருஷ்ணகிரி

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஈரோடு

ஈரோட்டில் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...

ஈரோட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்